வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் அறிமுக கூட்டம்

வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக கட்சியில் தனித்துவமாக நின்று தங்களது பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வசந்த ராஜன் என்ற வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 31.3.24 பாரதிய ஜனதா கட்சி சார்பாக வசந்தராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வால்பாறை நகர செயலாளர் ஆர்.கே. பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கூடத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...