உடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சீமான் கமல் பாட்டுபாடி வாக்கு சேகரிப்பு

நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை சீமான் மனம் முறுகிபாடினார். அப்போது அங்கு சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். சுரேஷ் குமாருக்கு ஆதரவு கேட்டு கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும், தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும் விதிக்கபட்டால் இது யாருக்கான அதிகாரம் என்றார். மேலும் எதற்காக தேர்தல் நடத்தபடுகிறது. அதானி அம்பானி நலனுக்கு வேலைபார்க்க ஒரு தரகரை தேர்தெடுக்க வெயிலில் நின்று கத்திகொண்டிருக்கிறோம் என்றார்.



பிரச்சாரத்தின் போது நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை மனம் முறுகிபாட சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...