கோவை பீளமேடு, அவினாசி சாலை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வாக்களித்தார்.
கோவை: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பீளமேடு, அவினாசி சாலை, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், இன்று (ஏப்ரல்.19) கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வாக்களித்தார்.
இந்நிலையில், கோவை பீளமேடு, அவினாசி சாலை, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், இன்று (ஏப்ரல்.19) கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வாக்களித்தார்.