கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு

கோடை வெப்பத்தின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.


கோவை: கோவை, ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு, அரிசிபாளையம் கிராமத்தில் 2.5.24 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மேலும் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் தலைமைதாங்கினார். ஊர்பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவதை கல்லூரியின் முதல்வர் மோகன் தொடங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் பார்ம். டி மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

கோடை வெப்பத்தின் கடும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி ஊர்பொதுமக்களுக்கு மாணவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விளக்கமளித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...