பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (மே.8) இரவு மழை பெய்தது. இதனால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இந்த தண்ணீர் வெளியேற போதுமான வழியில்லை. இதனால் இன்று (மே.9) இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தின் மேல் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...