வால்பாறையில் யானை தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை ஆறுதல்

வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.


Coimbatore:

கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.

இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...