உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றம்

இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவனை தவிர, ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் மற்றொரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு ஆறு பேர் திருப்பூர் சிறையிலும் மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிக்குமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி ஆகியோரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவன் தவிர ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....