சரவணம்பட்டியில் இடியும் நிலையில் இருந்த பள்ளியின் சுற்றுச் சுவர் இடித்து அகற்றம்

இடியும் நிலையில் இருந்த உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரை அற்ற வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பள்ளி திறக்கும் முன்பே சுற்றுச் சுவர் இடித்து அகற்றப்பட்டது.


கோவை: கோவை சரவணம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடியும் நிலையில் உள்ளதால், பள்ளி திறக்கும் முன்பு அதை சரி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இது குறித்து ஊடகங்களில் சமீபத்தில் செய்தி வெளியானதை அடுத்து, இன்று (மே.28) அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. மேலும், விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...