சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.
கோவை: கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற ஜூன்-1 அன்று காலை 10.00 மணியளவில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.