உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் கையெழுத்துயிட்டனர்.



இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும், ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...