நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து

நிர்வாக காரணங்களால் மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்.06041 மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல ரயில் எண்.06042 கோயம்புத்தூர்-மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில் எண்.06071 கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் 07, 14, 21 & 28 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ரயில் எண்.06072 ஹஸ்ரத் நிஜாமுதீன்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் 10, 17, 24 ஜூன் & 01 ஜூலை 2024 ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...