கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் இன்று (ஜூலை 9) விரிவான தூய்மைப் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.

அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.
அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.