காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு சீரமைப்பு, தூர்வாரும் பணி மற்றும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர்.


கோவை: கோவையில் உள்ள காட்டம்பட்டி (கடத்தூர்) குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முக்கிய களப்பணிகள் நடைபெற்றன.



இரண்டாம் கட்டமாக Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



அதேசமயம், ஸ்ரீபண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் நடைபெறும் தூர்வாரும் பணியில் எடுக்கப்படும் மண் கொண்டு கரை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



மேலும், குளத்தின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை மாற்றியமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்த பணிகள் அனைத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...