சென்னை மற்றும் கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. சென்னை மற்றும் கோவையில் புதிதாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் உடல்நிலை நிலையான நிலையில் உள்ளதாகவும், கவலைக்கிடமான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் உடல்நிலை நிலையான நிலையில் உள்ளதாகவும், கவலைக்கிடமான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.