மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு திமுக செயலாளர் வாழ்த்து

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது கிடைத்ததற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களை இன்று (ஆகஸ்ட் 19) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.புரம் பகுதி கழக செயலாளர் கார்த்திக் K செல்வராஜ், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC மற்றும் பல திமுக கட்சியினர் உடனிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...