மேட்டுப்பாளையத்தில் புதிய பசுமைப் பூங்கா மற்றும் பள்ளி வசதிகள் திறப்பு

நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பசுமைப் பூங்கா மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பிலான பள்ளி வசதிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 சாந்தி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமைப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று செப்.4 திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர். சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 29 மணி நகர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆய்வகம், புதிய கழிப்பறை, புதிய சுற்றுச் சுவர் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியிலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...