திருச்சியில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி சிலைகளை திறந்து வைத்தார் திமுக செயலாளர் நா.கார்த்திக்

திருச்சி ஜெயங்கொண்டானில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. திமுக செயலாளர் நா.கார்த்திக் சிலைகளை திறந்து வைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் திறக்கப்பட்டது.


Coimbatore: திருச்சி ஜெயங்கொண்டானில் (சேங்கனம்) இன்று (செப்டம்பர் 16) காலை, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கோவை மெட்டல் எம்.ராஜா அவர்களின் பெற்றோர் கோவை மெட்டல் எம்.மணி மற்றும் சரஸ்வதி மணி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.



அதேவேளையில், கோவை ஜென்னி ரெசிடன்சி, பிளாக் தண்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ், ஜெயங்கொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம்.ராஜா, வசந்தி ராஜா, ஆர்.தீபக்குமார், கே.எல்.வெங்கடேஷ், நிவேதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...