தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவையில் கைது


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் சரகத்திற்குட்பட்ட ராமானுஜம் நகரில் கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு வீட்டில் காவல்துறை போல் உடை அணிந்து, வருவாய் துறை அதிகாரிகள் போல் சென்று 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரூபாயும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முகமது ரிஸ்வான் (29), கிருஷ்ணன் என்னும் முத்துகிருஷ்ணன் (46), பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (39), சலீம் (40), லோகநாதன் (40) ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், முகமது ரிஸ்வான், கிருஷ்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கடந்த 2017 ஜனரி 31ம் தேதியன்றும் மேலும், பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சலீம், லோகநாதன் ஆகிய மூவரும் 2.2.2017 அன்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...