தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் கோவையில் நாளை நடக்கிறது

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் மெட்ரெகான் எனும் பெயரில் 17வது ஆண்டு தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் வரும் நாளை சனிக்கிழமை 4ம் தேதி தொடங்குகிறது. 

இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...