ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐஐடி மும்பையினுடைய ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு கோவை பகுதியின் ஆதார மையமாக ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கையெழுத்திடப்பட்டது.



ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்கான் இந்த ஒப்பந்தத்தில் ஐஐடியின் சார்பாக கையெழுத்திட்டார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தரராமன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓப்பன் ஸ்சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மும்மை பேராசிரியர்கள் பயிற்சியளிப்பார்கள்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவர்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...