கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 3471 விளம்பர பதாகைகள் அகற்றம்- மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தகவல்

கோவை மாநகராட்சியில் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் 4.02.2017 வரை 5 மண்டலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் 2016 அக்டோபர் மாதம் முதல் 2017 பிப்ரவரி 4 ம் தேதி வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கிழக்கு மண்டலத்தில் 431 விளம்பர பதாகைகளும், மேற்கு மண்டலத்தில் 1496 விளம்பர பதாகைகளும், வடக்கு மண்டலத்தில் 528 விளம்பர பதாகைகளும், தெற்கு மண்டலத்தில் 28 விளம்பர பதாகைகளும் மற்றும் மத்திய மண்டலத்தில் 988 விளம்பர பதாகைகளும் ஆகமொத்தம் 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதாவது 2016 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் மொத்த 1791 விளம்பரப் பதாகைகளும், ஜனவரி 2017-ல் 5 மண்டலங்களில் மொத்த 577 விளம்பரப் பதாகைகளும், 01.02.2017 முதல் 4.02.2017 வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் 203 விளம்பர பதாகைகளும் என மொத்தம் இதுவரை 3471 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...