கோவையில் தங்களது கிளையை நிறுவியது ஸ்ரீ ராம் ஆட்டோமால்


இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ஸ்ரீ ராம் ஆட்டோமால், பழைய வாகன விற்பனை மையத்தினை கோவையல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையகம் இந்தியாவில் 65-வது ஆகும்.



கோவையில் துவங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையமானது தமிழகத்தில் 5-வது கிளையாகும். கோவையில் இருந்து பெருந்துறை  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர்.

இந்த  விற்பனை மையத்தின் துவக்கவிழாவின் போது ஏல விற்பனையும் நடைபெற்றது. இதில் 250 பழைய வாகனங்களும், கட்டுமானத் துறை வாகனங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இதில், 110 வாகனங்கள் விற்பனையானது.

இதில் வாகனம் வாங்கியவர்களுக்கு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி வழங்கியது. 

இந்த துவக்கவிழாவின் போது ஸ்ரீராம் ஆட்டோமால் அமைந்துள்ள வளாகத்தில் ஏராளமான மரங்கள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...