இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தேசப்பற்று திரைப்படவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இயக்குநரகம், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதுடில்லி, மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தேசப்பற்றுத் திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி கலந்து கொண்டு தேசப்பற்று திரைப்பட விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொறு நாளும் காலை 10, மதியம் 1, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மூன்று காட்சிகள் வீதம் 9 தேசப்பற்று திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிடப்படுகிறது.

தேசப்பற்று மிகுந்த இத்திரைப்படங்களை மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டுமென துணை இயக்குநர் (செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்) பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...