டோனி & கை-யின் புதிய அழகு நிலையக் கிளை ஈரோட்டில் திறப்பு


டோனி & கை எஸ்சென்சுவல்ஸ் என்பது ஒரு சர்வதேச அழகு நிலையமாகும். தற்போது தமிழகத்தில் டோனி & கை-யின் 110-வது அழகு நிலையக்கிளை ஈரோட்டில் இன்று துவங்கப்பட்டது. 



டோனி & கை ஈரோடு புதிய கிளையினை திரைப்பட நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, இன்று துவக்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை சிறப்பாக உணரமுடியும்.

இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டோனி & கை நிறுவனத்துடைய இந்திய நாட்டின் மாஸ்டர் பிரான்சிஸ் சேம் பால், பால்சன்ஸ் குழுமத்தின் சிஇஓ ப்ளஸ்சிங் ஏ மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இந்த அழகு நிலையமானது ஈரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாளின் எதிரே மிகச் சிறப்பாக 1800 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் பல்வேறு விதமான முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட சேவைகளும் இருபாலினருக்கும் வழங்கப்படவுள்ளது. முடி திருத்துதல், இரசாயனங்கள் கொண்டு அழகுபடுத்துதல், மேணிக்யூர், கெராட்டின், மேக்கப், ஹேர்ஸ்பா மற்றும முடியை நேராக்குதல் ஆகிய சேவையினை இளம் தலைமுறையினர் விரும்பி பெருகின்றனர் என ஈரோடு டோனி & கை-யின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...