எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் "டெக்னோ கிளான்ஸ் 2017"


எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி சார்பில் "டெக்னோ கிளான்ஸ் 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. கணினித் துறைகள் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாடு போன்ற துறை மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது.  



விழாவினை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கை பிரிட்ஜ் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சக்தி கோபாலசுவாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். "டெக்னோ கிளான்ஸ் 2017" போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. 



இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, துறைத் தலைவர்கள் ஏனாசரோ விஜேந்திரன், சுமதி, மரியா பிரெஸிலா, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர் ஆலோசகர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...