கோவையில் சசிகலாவிக்கு எதிராக பேட்டி கொடுத்தவரை விரட்டியடித்த அ.தி.மு.க.வினர்.


கோவையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் காலை முதலே அக்கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது, அங்கு இருந்த அ.தி.மு.க. உறுப்பினர் அருண் என்பவர், சசிகலாவுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும்  இது சரியான தீர்ப்பு என்று கூறினார். 



அருண் பேட்டி கொடுப்பதை கேட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அவரை இதய தெய்வம் மாளிகையை விட்டு விரட்டியடித்தனர். வெளியேற்றப்பட்ட அருண் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார். 



அப்போது அவர் கூறுகையில், 'அடிமட்டத்தொண்டன் தான் அ.தி.மு.க வின் பலம். தங்கள் கருத்துக்களை கூற எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதன்படி தான் எனது கருத்தை கூறினேன். ஆனால், என்னை விரட்டியடித்தனர். எங்கள் கட்சியில் புல்லுருவிகள் பலர் உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...