ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 பேஷன் சோ

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 என்னும் ஆடை அழங்கார நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.



மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.



Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...