நம்பிக்கை வாக்கெடுப்பு 122 பேர் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பு. தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணியாளவில் தொடங்கியதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியால் சட்டசபை இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த திமுக எதிர்கட்சி உறுபினர்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி 

122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...