குன்னூர் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து- தீயனைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு அப்பகுதியே சுகாதார சீர்கேடு அடைத்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...