உடுமலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்பு!

உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் வட்டத் தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்சா, வழக்கறிஞர் முருகேசன், சேகர், சந்திரசேகரன், மனோகரன், ஷாஹிதா, வெங்கடேஷ், முனியப்பன், சட்டக்கல்லூரி மாணவர் ரிஷிகேசன், திராவிட இயக்கப் பேரவையின் மாவட்ட தலைவர் நாககுமார், ஒன்றிய தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...