கோவை கரும்புக்கடை அருகே சந்தேகத்திற்கிடமான 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரின் வீடுகளில் மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீசார், சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் இன்று காலை 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...