அறம் அறக்கட்டளையும் ராபர்ட் பாஸ் இணைந்து பள்ளிக் குழந்தைகளுடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்


சர்வதேச மகளர் தினத்தை கொண்டாடும் வகையில் அறம் அறக்கட்டளை ராபர்ட் பாஸ் நிறுவனத்துடன் இணைந்து ரங்கனாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளை கோவையில் உள்ள ராபர்ட் பாஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கம்போஸ்ட் உருவாக்குவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் அலோசனைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் கார்த்திக் மற்றும் ஆனந்த் அழகர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...