சிவோகா மனிதவள மேம்பாடு நிறுவனம் மற்றும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் இன்று சிவோகா மனிதவள மேம்பாடு நிறுவனம் மற்றும கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் சாதனைப் பெண்களான அவினாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பிரோமவதி விஜயன், அங்கப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சுகுனா, சமூக செவகர் வண்டார் குழலி, தமிழ் இலக்கிய படைப்பாளர் கவிஞர் அகிலா, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கிருபா பவுல், சமூக சேவகர் ஜோதி பார்வதி, நடன கலை ஆசான் மீனாட்சி சாகர் ஆகியோருக்கு தமிழ் தாரகை 2017 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் லட்சிய தென்றல் லட்சுமி காந்தன், கரங்கள் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...