வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ஈச்சர் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி


வால்பாறையில் இருந்து பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. 

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப் பாதையில் 24 மற்றும் 25-வது கொண்டை ஊசி வளைவில் வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வலைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.



இதில், பழைய இரும்பு வியாபாரி சுப்பிரமணியன் (55) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வால்பாறை முதல் ஆழியாறு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...