ஏழை மாணவர்களுக்கான எஜூ-தர்மா செயலி வெளியீடு

ஏழை மாணவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விதமாக எஜூ-தர்மா செயலி இன்று கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.



படிப்பு செலவு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மிகுந்த மாணவர்களுக்கு பணபற்றாக் குறையை தீர்க்கும் விதமாக இந்த செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது.  எஜூ-தர்மா செயலியின் மூலம் பணம் தேவைப்படும் நபர் தங்கள் விவரங்களை தெரிவிப்பர். பின்னர், நன்கொடையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கின் மூலமாக அவர்களுக்கு நிதி உதவி அளிப்பர்.

இந்த செயலியை  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். தலைவர் கேசவசாமி,  சைபர் லேப்ஸ்-ன் நிறுவனர் தாம்சன் மார்ட்டின் ஆகியோர் வெளியிட்டனர். 



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...