மழை வேண்டி பழனிக்கு நடை பயணம் மேற்கொள்ளும் 75 வயது நடை மன்னன் நடராஜன்


சென்னை செங்கல்பட்டுவை சேர்ந்த நடராஜன் 15 வயது முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் சித்தூர்  வண்டிதாவளம் பகுதியை சேர்ந்த காமாட்சியுடன் திருமணமாகி 18 வயதில் ஒரு பெண் உள்ளார். முதன் முதலில் பொது தண்ணீர் அத்தியாவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து அடையாறு வரை நடைபயனம் மேற்கொண்டு உள்ளார். பின்னர் மெட்ராஸ் ரேஸ் கிளப் துவங்கி பெங்களூர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார்.



தற்போது மழை வேண்டி பழனிக்கு நடை பயனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தவர் தனக்கு பொருளாதார ரீதியாக யாரும் உதவ முன்வருவதில்லை என கூறியவர் சில நல்ல மனிதர்கள் நடை மன்னன் நடராஜன் என்பதால் சிறிய உதவி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் வயது முதிர்ச்சி காரணமாக எங்கும் பணிக்கு செல்ல முடியாத சூழலில் முடிந்த வரை மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன் என்றார்

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...