உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது - அமைச்சர் பாராட்டு

மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்கு நூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்கு  விருதை அறிவித்தது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் இளம் வயது மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க வைத்து பல்வேறு செயல்பாடுகளோடு பல்வேறு விழிப்புணர்வை சிறார்களிடம் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்குநூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்குவிருதை அறிவித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் நூலக தந்தை பிறந்த ஊரான சீர்காழி யில் நடந்த விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் விருதையும் கேடயத்தையும் வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்.

நூலக ஆர்வலர் விருது மற்றும் கேடயத்தை வாசகர் வட்ட தலைவர் க. சுப்பிரமணியன். மற்றும் வாசகர் வட்ட செயலாளர் நூலகர் ஆர். இலட்சுமணசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...