மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிநிதா முதல் இடம்

சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி ஹரிநிதாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ், தி.மஞ்சுளா, இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...