மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிநிதா முதல் இடம்

சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி ஹரிநிதாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ், தி.மஞ்சுளா, இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...