மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்காக ரூ.22.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிந்த நிலையில் நேற்று (பிப்.15) முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.16) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...