வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி வீட்டிற்கு சென்று ஆ.ராசா துக்கம் விசாரிப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் V.பத்மாவதியின் தாயார் அண்மையில் இயற்கை எய்தியதை அறிந்து இன்று (பிப்.20) அவரது இல்லம் சென்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆறுதல் கூறினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் TR.சண்முகசுந்தரம், கூடலூர் நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேந்திரன், SMT. கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், காரமடை கிழக்கு ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி இன்று (பிப்.20) தொடங்கி வைத்தார்.



உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...