வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி வீட்டிற்கு சென்று ஆ.ராசா துக்கம் விசாரிப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் V.பத்மாவதியின் தாயார் அண்மையில் இயற்கை எய்தியதை அறிந்து இன்று (பிப்.20) அவரது இல்லம் சென்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆறுதல் கூறினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் TR.சண்முகசுந்தரம், கூடலூர் நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேந்திரன், SMT. கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், காரமடை கிழக்கு ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி இன்று (பிப்.20) தொடங்கி வைத்தார்.



உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...