ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு அதி நவீன சக்கர நாற்சாலி


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியல் துறையில் ஐஇஇஇ நிறுவனத்தின் எபிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,45,241 நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியானது மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதி நவீன சக்கர நாற்காலியானது கோவையில் உள்ள அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த சக்கர நாற்காலியின் சிறப்பு அம்சங்கள்:-

நாற்காலியை படுக்கை போன்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக்கின் உதவிகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வெளியே மற்றொருவரின் உதவியில்லாமல் தன்னிச்சையாக இடம் பெயரலாம். இந்நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஜிபிஆர்எஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து அவர்களை பாதுகாக்க முடியும்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...