தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்!


கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தொடக்கி வைத்தார். 



இது குறித்து க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கோவையில் துவங்கியது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



இதில் 1,60,991 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக 33 மாநகராட்சி, நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், 45 பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் இன்று (ஏப்ரல் 2) மற்றும் இம்மாதம் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...