முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாக்களிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தன்னுடைய முதல் வாக்கை குடும்பத்துடன் பதிவு செய்தார். மனைவி உமாதேவி மற்றும் சம்யுக்தா ஆகியோருடன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.இவிஎம் இயந்திரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, தற்போது ஈபிஎம் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தேர்தல் களத்தில் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...