கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இன்று ஏற்பாடு செய்யபட்டது.எப்பொழுதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 102 டிகிரி பேரன்ஹீட் அளவு வெயிலால் பொதுமக்கள் பெருதும் அவதி பட்டு வருகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது. 



பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...