பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (மே.8) இரவு மழை பெய்தது. இதனால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இந்த தண்ணீர் வெளியேற போதுமான வழியில்லை. இதனால் இன்று (மே.9) இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தின் மேல் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...