கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை போத்தனூரை சேர்ந்த முருகேசன் என்ற 51 வயது கூலி தொழிலாளி கடந்த 2020 மார்ச் 21-ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தது.


Coimbatore: கோவையில் போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (51) என்கிற கூலி தொழிலாளி, 2020 மார்ச் 21 அன்று ஒரு வீட்டில் பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் இதை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் மூலம் போத்தனூர் போலீசில் புகார் செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேயை கைது செய்தனர். நேற்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்த நீதிபதி குலசேகரன், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்கவும் அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...