ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் குடும்பமாக உறங்கும் வீடியோ வைரல்

அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.



இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...