குடிநீர் வழங்கக்கோரி பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் இன்று காலை பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததாலும் குடிநீர் சப்ளை 18 நாட்கள் ஒரு முறை வருவதாகவும். உப்பு தண்ணீர் சப்பளை இரண்டு மணிநேரம் மட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களை சந்தித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.



உள்ளாட்சி தேர்தல்களில் தாமதம் காரணமாக இந்த  பகுதி மக்களின்  நிலைகளை கண்டுகொள்ள கவுன்சிலர் இல்லாததாலும், இதனால் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனைகளுக்கு முறையான பதில்களும் வழங்காததாலும் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்குதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...